திருத்தணி: வகுப்பறையின் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய மாணவன் கைது

திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கதவுகளில் உள்ள பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய பனிரெண்டாம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.