சென்னை சாலைகளில் நாய்கள் அதிகரித்துள்ள நிலையில் சில இடங்களில் வெறி நாய்கடிக்கு மக்கள் ஆளாக நேர்கிறது. கடந்த வாரம் ராயபுரம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 27 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த நாயை அப்பகுதி மக்கள் கல்லால் அடித்துக் கொன்றனர். இதனையடுத்து தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கவும் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஊசியும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நாய்கள் கணக்கெடுப்பு நாளை துவங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு […]
