மும்பை நடைபெற்று முடிந்த மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் தாக்கம் நாடாளுமன்ற தேர்தலில் இருக்காது என சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். இன்று நடந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்படி பாஜக 3 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செ யல் தலைவர் சுப்ரியா சுலே செய்தியாளர்களிடம், “நாடாளுமன்றத் தேர்தலும், சட்டசபைத் தேர்தலும், வேறு வேறானவை. […]
