சென்னை இன்று அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக அதி கன மழை பெய்தது. இவ்வாறு 36 மணி நேரம் இடைவிடாது பெய்த கன மழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. கன மழை ஓய்ந்த பிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் […]
