2nd ODI: Tamil Nadu player hits fifty | 2வது ஒரு நாள் போட்டி: தமிழக வீரர் அரைசதம்

ஜிபெர்ஹா: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று ஜிபெர்ஹாவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 22 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. கெயிக்வாட் 4, திலக் வர்மா ரன்னில் ஆட்டமிழந்தனர். துவக்க வீரராக களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 54 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.