தூத்துக்குடி இன்று மத்தியக் குழுவினர் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர். கடந்த 17 மற்றும் 18 தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இந்த அதி கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் தற்போது […]
