டயாலிசிஸ் செய்ய ஏன் போகல..போண்டா மணி மறைவுக்கு காரணம் இதுதானா.. பயில்வான் ரங்கநாதன் வேதனை!

சென்னை: நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவுக்கு முக்கியமான காரணமே இதுதான் என்று பயில்வான் ரங்கநாதன் தனது வேதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட போண்டா மணி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.