ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயபிரதா காணவில்லை என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயபிரதா மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. போலீஸார் நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயபிரதாவை தொடர்ந்து வலை வீசி தேடி வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. கமல்ஹாசனின் சலங்கை ஒலி படத்தின்
