இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளர்களாக பணியமர்த்துவதற்கான அரசு ஆட்சேர்ப்பு மையத்தில் குவியும் மக்கள் இங்கு வேலையில்லாமல் பசியால் கிடந்து வாடுவதை விட போர் நடக்கும் நாட்டில் வேலையுடன் இறப்பது நல்லது என்று கூறுகின்றனர். ஹரியானாவில் உள்ள மையத்தில் குவிந்த நூற்றுக்கணக்கான வேலையற்ற இளைஞர்களில் சிலர் முதுகலை பட்டதாரிகள், ஹரியானாவில் வேலை உத்திரவாதம் இல்லாத நிலையில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற நிலையிலும் இஸ்ரேலுக்கு செல்வதை இவர்கள் விரும்புகின்றனர். ரூ. 10,000 கட்டணம் பெற்றுக்கொண்டு எந்தவித பணி பாதுகாப்பும் இல்லாமல் […]
