சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் ரசிகர்களால் நீலாம்பரி, ராஜமாதா என்று அழைக்கப்படுபவர். தமிழ் மற்றும் தெலுங்கில் மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பல வருடங்கள் பிஸியான நடிகையாக இருந்தாலும் அவரது பின்னணி குறித்து பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாந்து. இந்த சூழலில் அதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் ஓபனாக பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன்.பத்திரிகையாளர்
