பாட்னாவில் நாளை பீகார் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம்

பாட்னா’ நாளை பீகார் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.   ஐக்கிய ஜனதாதளத் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையும், 2020-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துச் சந்தித்தார். பிறக் அவர் பாஜகவை விட்டு விலகி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக ‘இந்தியா’ கூட்டணியை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்குச் சமீபகாலமாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் காணொலி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.