மொபைல் போனில் கவர்ச்சியாக பேசிய பெண்ணை நம்பி ரூ. 25000 பணத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர்

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் தன்னிடம் இருந்து ரூ. 25000 பணம் பறித்ததாக சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மொபைலில் தொடர்பு கொண்டு தன்னிடம் பாலியல் ரீதியாக கவர்ச்சியாக பேசிய அந்த பெண், தான் வீட்டில் தனியாக இருப்பதாகக் கூறி தன்னை வீட்டுக்கு வரவழைத்ததாக அந்த புகாரில் கூறியுள்ளார். இதை நம்பி அங்கு சென்ற நபரிடம் அங்கு பதுங்கியிருந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவர்களது நண்பர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.