பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. நிதிஷ்குமார் அரசு தப்புமா?.. எகிறும் எதிர்பார்ப்பு

பாட்னா: பீகார் மாநில சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 128 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக நிதிஷ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த 2020ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக-
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.