'மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் வந்துவிடும்…' கனிமொழி கூறுவது என்ன?

TN Latest News: பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.