சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வரை கைது செய்யக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரிய ஆசிரியை கள் கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
