புதுடெல்லி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக மனீஷ் சிசோடியா இடைக்கால ஜாமீ கோரி மனு அளித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அன்று டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது. பிறகு டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்ததால் மணீஷ் சிசோடியா […]
