லாஸ் ஏஞ்சல்ஸ்: AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் விஸ்வரூப வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை கண்டு பிடித்ததும் பயன்படுத்தி வருவதும் மனிதர்கள் தான். மனிதர்களுக்கு எதிராக இது பல இடங்களில் மனித குலத்துக்கு சிக்கலாகவும் மாறும் சூழல் உருவாகும் என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். எந்தவொரு டெக்னாலஜி கண்டுபிடிக்கப்படும் போதும் அதன் சாதக
