மதுரை மதுரை உயர்நீதிமன்றம் தாடி வைத்த முஸ்லிம் காவலரை பணி நீக்கம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. பணியின் போதுமதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்ற காவலர், தாடி வைத்திருந்ததால், அவருக்கு பணி மற்றும் ஊதிய உயர்வு நிறுத்தி வைக்க பட்டது. இது குறித்து அவர் விடியோ வெளியிட்டதால், அப்துல் காதரை பணியில் இருந்து நீக்கி அப்போதைய தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்தார். மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்துல் காதர் இதை […]
