இன்டெல் நிறுவனத்தின் AI பிரிவின் தலைவராக இந்தியரான சச்சின் கட்டி நியமனம்..

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) மற்றும் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவின் தலைவராக இந்தியரான சச்சின் கட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி லிப் பூ டான் ஒரு இன்டெல் குறிப்பில் இதை அறிவித்துள்ளார். கர்நாடகாவின் பெல்காம் பகுதியைச் சேர்ந்த சச்சின் கட்டி, 55, தனது உயர்நிலைப் படிப்பை பெல்காமில் முடித்த நிலையில் பி.யூ.சி மற்றும் உயர் படிப்புகளுக்காக மும்பைக்குச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.