பொது தேர்வில் 100% தேர்ச்சி பெறும் பள்ளி விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவு!

சென்னை: பொது தேர்வில் 100% தேர்ச்சி பெறும் பள்ளி விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,  தமிழகத்தில் 3,088 உயர்நிலைப் பள்ளிகள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.