சென்னை இன்று சென்னையில் எண்ணூர் துறைமுகம் மற்றும் மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் ஆகிய இடங்களில் போர்க்கல ஒத்திகை நடைபெற உள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு இந்தியாவில் கடைசியாக போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்ட. பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் நேற்று 244 இடங்களில் போ போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையின் போது மின்சாரம் துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை நடத்தப்படும். குறிப்பாக வான்வழி தாக்குதலின்போது ஒலிக்கப்படும் சைரன் ஒலிப்புகளை எழுப்பியும் […]