அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து போர் நிறுத்தத்திற்கு இறங்கி வந்தது இந்தியா… இருநாடுகளும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாக பெருமிதம்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மே 7ம் தேதி இரவு இந்தியாவின் முப்படையினரும் கூட்டாக மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 9 முகாம்கள் அழிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மண்ணில் இந்திய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.