”தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: தமிழ்நாட்டிற்கு   தர வேண்டிய கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை, மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை. இதுதொடர்பாக    கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம்  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த  மனுமீதான விசாரணை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.