13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் போக்சோவில் கைது

உத்தரகாண்ட் மாநிலம் அரித்வாரில் தனது 13 வயது மகளை கள்ளக்காதலனை ஏவி பாலியல் பலாத்காரம் செய்த தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் தொடர்புடைய மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாஜக-வின் மாவட்ட பெண் நிர்வாகியான அந்த தாய் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கள்ளக்காதலன் மற்றும் உதவியாளருடன் காரில் வைத்து தனது கண் முன்னே தனது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.