சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாக வழங்கப்படும் ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமு கஅரசு இந்து மத அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் “பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற பெயரை நீக்குவது தி.மு.க அரசின், இந்து மத அழிப்பு நடவடிக்கையாகவே […]
