மரணத்தை ஏமாற்றி… எரிந்த விமானத்திலிருந்து எழுந்துவந்த நபர் பகிர்ந்த பகீர் தகவல்கள்

Ahmedabad Air India Plane Crash: தீப்பிழம்பாக எரிந்த அந்த விமானத்திலிருந்து ஒருவர் தப்பித்தார் என்பது அதிசயங்களின் அதிசயமாக பார்க்கப்படுகின்றது. அவரால் எப்படி தப்பிக்க முடிந்தது? அவரது சமயோஜித புத்தி அவருக்கு உதவியதா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.