நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இந்நாள் மற்றும் முன்னாள் தலைமை செயலாளர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர்  அடுத்த மாதம் (ஜூலை 21லந்தேதி) சென்னை  உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக, நீதிபதி பட்டு தேவானந்த் உத்தர விட்டுள்ளார். அரசு பணியில் இருப்பவர்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இதில், பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை கடந்த 2023ம் ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.