நாளை திண்டுக்கல்லில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

திண்டுக்கல் நாளை திண்டுக்கல்லின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்க்ப்பட்டுள்ளது தமிழக மின் வாரியம்/ “திண்டுக்கல்லில் 26..06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். திண்டுக்கல்: கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைகாரன்பட்டி, பூசாரிபட்டி, சின்னலுப்பை, டி.குடலூர் பகுதி, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.