சென்னை: தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ள 20 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கான டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன. 2025/26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப்லெட் பிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.20ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி வாங்க டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இந்த […]
