திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு நிலையில் அதனை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் : விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அஜித்குமார் மரணத்துக்குக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.