வரதட்சணை கொடுமை..பெண் உயிரிழப்பு! கணவனின் தண்டனையை நிறுத்திய உச்ச நீதிமன்றம்..

Vismaya Dowry Death SC Suspends Jail Sentence : 2021ஆம் ஆண்டு, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த வரதட்சணை கொடுமை வழக்கு, கேரளாவை சேர்ந்த விஸ்மயாவுடையது. இந்த வழக்கில், அவரது கணவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.