கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்தியவர்களுக்கு ரூ.50,000 – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government Liquor Crimes Rehabilitation Assistance : கள்ளாச்சாராயம் காய்ச்சுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.