ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் சம்மன் வழங்க மாட்டீர்களா?  முன்னாள் திமுக எம்.பி. மீதான வழக்கில் காவல்துறைக்கு  நீதிமன்றம் கேள்வி….

சென்னை: ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் சம்மன் வழங்க மாட்டீர்களா?  முன்னாள் திமுக  எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மத போதகர் தாக்கப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் எம்.பி ஞான திரவியத்திற்கு சம்மன் வழங்காத விவகாரத்தில் காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  சம்மன் வழங்க ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டது ஏன்? என்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு சம்மன் வழங்க இயலா விட்டால் தனிப்பிரிவு அமைக்க உத்தரவிட நேரிடும் என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.