திருச்சி திருச்சி முக்கொம்பில் நீர் வரத்து 1.21 லட்சம் கன அடி ஆஜ அதிகரித்துள்ளது. தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பி, உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை இந்தாண்டு 4வது முறையாக கடந்த 25ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையில் இருந்து காவிரியில் நேற்று முன்தினம் காலை 45,400 கன அடி, அன்று […]
