ஈரோட்டில் மினி டைடல் பூங்கா! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சென்னை : ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், அது தொடர்பாக டெண்டர் கோரி உள்ளது. ஈரோட்டில் 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.   இது தொடர்பாக திட்ட வடிமைப்பு ஆலோசகரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர்  கோரி உள்ளது. இந்த  மினி டைடல் பூங்கா மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.