சென்னை: த வெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த விஜய் கரூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, கரூர் செல்லும் விஜய் – நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட சிலரை கைது செய்ய காவல்துறை தேடி வருகிறது. அவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், கூட்ட […]
