தீபாவளி பலகாரங்கள்: தரத்தை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத் துறை ஆலோசனை!

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் பலகாரங்கள் செய்து விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.