எஸ்ஐஆர் குறித்து விவாதம்: மக்களவையில் நாளை தொடங்கி வைக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

டெல்லி: மக்களவையில் நாளை எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை  எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருவதுடன், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என  நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகின்றனர். அதைததொடர்ந்து,  எஸ்ஐஆர் குறித்து  நாளை (டிசம்பர் 9ந்தேதி)  விவாதிக்கப்படும் என சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளித்தார். அதன்படி நாளை மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.