வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையில் 155 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

 சென்னை:  வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை பயன்பாட்டிற்காக ரூ.13.73 கோடி மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும்,மானிய விலையில் இ-ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது குறித்து  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.1.2026) சென்னை, தீவுத்திடலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.