பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
திருமலை: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளித்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அலைமோதுகின்றனர். இதனால் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தொற்று எண்ணிக்கை குறைந்தபோது ஆன்லைனில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர செயல்படாமல் விடுமுறை … Read more