பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் நள்ளிரவு 1 மணிக்கு திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர்: பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நள்ளிரவு (15ம் தேதி) 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா களைகட்டும். இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த சில … Read more