வனிதா விஜயகுமாரின் புதிய அவதாரம்?

பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தன் வாழ்வின் இரண்டாவது இன்னிங்சை ஸ்டார்ட் செய்துள்ளார். அதில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் துணிக்கடை ஒன்றை ஆரம்பித்து பிசினஸிலும் பிசியாகிவிட்ட வனிதா தற்போது மீண்டும் புதிய தொழில் ஒன்றை தொடங்கவுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பேஷன் வாக்கில், வனிதா தான் சிகை அலங்காரம் செய்த பெண்ணுடன் கெத்தாக மாடல் போல் நடை போட்டுள்ளார். பேஷன் டிசைனராகவும் பணியாற்ற ஆரம்பித்துள்ள … Read more

யெஸ் பேங் திவான் ஹவுசிங் நிறுவனங்கள் ரூ.5,000 கோடி மோசடி!

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த, ‘யெஸ் பேங்க்’ நிறுவனர் ராணா கபூர், ‘தீவான் ஹவுசிங் பைனான்ஸ்’ நிறுவனர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர், 5,000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, அமலாக்கத் துறை, தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சட்டச் சிக்கல் காரணமாக,வெளிநாட்டில் உள்ளஇவர்களது முதலீடுகளை பறிமுதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமை இடமாக வைத்து, யெஸ் பேங்க் செயல்படுகிறது. இதன் நிறுவனர் ராணா கபூர் முறைகேடாக … Read more

சொர்க்கம், பஞ்சதந்திரம், கோடியில் ஒருவன் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…சன் டிவிமதியம் 03:00 – கில்லிஇரவு 10:00 – வேலையில்லா பட்டதாரி-2 கே டிவிகாலை … Read more

மூவர்ண கொடிகளை அசைத்து 75 ஆயிரம் பேர் உலக சாதனை| Dinamalar

ஜக்திஷ்பூர்,-பீஹாரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 75 ஆயிரம் பேர் ஒன்றாக சேர்ந்து, மூவர்ண கொடிகளை அசைத்து, உலக சாதனை படைத்துள்ளனர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, போஜ்புர் மாவட்டத்தின் ஜக்திஷ்பூர் பகுதியில், முன்பு ஆட்சி புரிந்த வீர் குன்வர் சிங் மன்னரின், 164வது நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்ததன், 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் … Read more

அமெரிக்காவிலும் ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த யஷ்

'கேஜிஎப் 2' படம் மூலமாக தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து மற்றுமொரு வசூல் நடிகராக யஷ் உருவாகி இருக்கிறார். தெலுங்கில் டப்பிங் ஆன படங்களில் இதுவரையில் ரஜினிகாந்த் தான் முதலிடத்தில் இருந்தார். அந்த சாதனையை 'கேஜிஎப் 2' படம் மூலம் யஷ் முறியடித்திருந்தார். அடுத்து அமெரிக்காவிலும் ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்துள்ளார் யஷ். அமெரிக்காவில் இதுவரையில் வெளியான தென்னிந்தியப் படங்களில் 'பாகுபலி 2' படம் 20 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 14 மில்லியன் வசூலுடன் … Read more

தேசத்தின் ஆன்மாவை அறிய அரவிந்தரின் எழுத்துகளை படிக்க வேண்டும்: அமித்ஷா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுச்சேரி: தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மகான் அரவிந்தர் 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக ஒரு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வந்தார். அரவிந்தரின் ஆசிரமத்துக்கு சென்ற அவர், அங்குள்ள அரவிந்தர் சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை … Read more

துப்புரவு தொழிலாளர்களுடன் கோபிநாத்! குவியும் பாராட்டுகள்

விஜய் டிவியில் நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கோபிநாத் மீடியாவிலும் சரி, பொதுவாழ்விலும் சரி சமூகத்திற்கான சிந்தனைகளை வளர்த்தெடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் துப்புரவு தொழிலாளர்களில் கஷ்டங்களையும் அதையும் மீறிய அவர்களது மகத்தான சேவை குறித்தும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் ஒரு செயலை செய்துள்ளார். கோபிநாத் துப்புரவு … Read more

பிரியங்காவிடம் ஓவியத்தை வாங்க நிர்பந்தம்: ராணா கபூர் வாக்குமூலம்| Dinamalar

மும்பை: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவிடம் இருந்து எம்.எப். உசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கும்படி முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோராவால் கட்டாயப்படுத்தப்பட்டேன். இது, பத்ம பூஷண் விருது கிடைக்க உதவி செய்யும் என முரளி தியோரா கூறியதாக, மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யெஸ் வங்கி நிறுவனர் ராணாகபூர் கூறியுள்ளதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமை இடமாக வைத்து, யெஸ் பேங்க் செயல்படுகிறது. … Read more

'பயணிகள் கவனிக்கவும்': எழுத்தாளர் பாலகுமாரன் மகன் கோபம்

சக்திவேல் இயக்கத்தில் விதார்த், லட்சுமிப்ரியா சந்திரமவுலி, கருணாகரன், மசூம் சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பயணிகள் கவனிக்கவும்'. இப்படம் ஓடிடி தளத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'பயணிகள் கவனிக்கவும்' என்ற தலைப்பு தன்னுடைய அப்பாவின் புகழ் பெற்ற நாவலின் தலைப்பு. அதை படத்திற்காக வைக்க தங்களிடம் எந்தவித அனுமதியையும் பெறவில்லை என மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், … Read more