புதிய கார் வாங்கிய ராஜமவுலி

இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் அவருடைய சம்பளம் பல கோடி என்கிறது டோலிவுட் வட்டாரம். படத்தின் வசூலில் குறிப்பிட்ட சதவீதம்தான் அவரது சம்பளமாம். அதனால், படத்தில் நடித்துள்ள கதாநாயகர்களை விடவும் அவருக்கு அதிக சம்பளம் என்கிறார்கள். ராஜமவுலி தற்போது புதிதாக ஒரு வால்வோர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். பல சினிமா பிரபலங்கள் சில பல கோடிகளுக்கு கார் வாங்குவார்கள். ஆனால், ராஜமவுலி வாங்கியுள்ள காரின் … Read more

இடைக்கால அரசு அமைக்க இலங்கை பிரதமர் மறுப்பு| Dinamalar

கொழும்பு : இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரியும், தற்போதைய அரசை கலைத்து விட்டு அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கவும் கோரி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மகிந்த ராஜபக்சே கூறியதாவது:மாறுபட்ட கொள்கைகளுடன் இருப்பவர்கள், நேருக்கு நேர் பார்க்கக் கூட விரும்பாதவர்கள் ஒன்றுசேர்ந்து இடைக்கால அரசு அமைத்தால் என்ன பலன் இருக்கும். அவர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்பட … Read more

முன்னெச்சரிக்கை டோஸ் டில்லியில் இலவசம்| Dinamalar

புதுடில்லி : டில்லியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முன்னெச்சரிக்கை ‘டோஸ்’ எனப்படும் ‘பூஸ்டர் டோஸ்’ இலவசமாக போட அரசு உத்தரவிட்டுள்ளது. டில்லியில் கடந்த வாரம் 100க்கும் குறைவாக இருந்த கொரோனா தொற்று பரவல், நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,009 ஆக உயர்ந்தது. இதையடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில், இரு டோஸ் தடுப்பூசி போட்டு … Read more

நைஜீரியா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ: 100 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இமோ: நைஜீரியாவில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பலியானதாக கூறப்படுகிறது. நைஜீரியாவில் பல இடங்களில் சட்டவிரோதமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு … Read more

டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பு: பிரதமர் பெருமிதம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகவும், இந்த முறையில் மார்ச் மாதம் மட்டும் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவிற்கு பிரதமர்கள் அருங்காட்சியகம் கிடைத்துள்ளது. நாட்டு மக்களுக்காக இது திறக்கப்பட்டது. பிரதமர்களின் பங்களிப்பை நாம் நினைவு கூர்வது பெருமைக்குரிய விஷயம். அருங்காட்சியகங்களுக்கு பொது மக்கள் அதிகளவு நன்கொடை வழங்குகின்றனர். கோவிட் காலத்தில் அருங்காட்சியகங்கள் … Read more

26 பேருடன் படகு மாயம்| Dinamalar

டோக்கியோ : ஜப்பானில் 26 பேருடன் கடலில் மூழ்கிய படகை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. கிழக்காசிய நாடான ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள உடோரோ துறைமுகத்தில் இருந்து, 24 பயணியர் மற்றும் இரண்டு ஊழியர்களுடன் ‘கஸூ -1’ என்ற சுற்றுலா படகு நேற்று காலை 10 மணிக்கு புறப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு படகின் பின்பகுதி நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதாக கடலோர காவல் படைக்கு, படகின் ஊழியர் தகவல் தெரிவித்தார். உடனடியாக, பேரிடர் மீட்புப் படையினர் … Read more

கடலோர காவல் படையில் புதிய கப்பல் இணைப்பு| Dinamalar

கொச்சி : கடலோர காவல்படையில், உர்ஜா பிரவாஹா என்ற புதிய கப்பல் இணைக்கப்பட்டு உள்ளது. குஜராத்தின் புரூச்சில், நேற்று முன்தினம் கடலோர காவல்படையில் இணைக்கப்பட்ட புதிய கப்பல் உர்ஜா பிரவாஹா, கேரளாவின் கொச்சி வந்தது. அங்கிருந்த படையினர், புதிய கப்பலை வரவேற்றனர்.இது கப்பல் மற்றும் விமான எரிபொருள், நீர் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வகையில், 36 மீட்டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இக்கப்பல், லட்சத்தீவு, மினிகாய் தீவு உள்ளிட்ட தொலை துாரத்தில் நிறுத்தப்பட்டு உள்ள கடற்படை கப்பல்களுக்கு … Read more

குக் வித் கோமாளி பாலா சைலண்டாக செய்து வரும் சமூகப்பணி!

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 6-ல் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் ஜெயித்தவர் பாலா. சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் இவர் குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் கோமாளிகளில் ஷிவாங்கிக்கு அடுத்தப்படியாக முக்கியமான இடத்தில் இருக்கிறார். திரையில் காமெடியானாக தோன்றினாலும், நிஜத்தில் மிகவுன் செண்டிமெண்ட்டான சமூகப்பணியை பாலா செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் பாலாவுக்கு பெஸ்ட் காமெடியன் விருது … Read more

உக்ரைன் ராணுவ வசமுள்ள பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு| Dinamalar

கீவ் : உக்ரைனின் மரியுபோல் நகரில், உக்ரைன் ராணுவத்தின் வசம் இருக்கும் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதியில், நேற்று ஏவுகணைகளை வீசி, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த இரண்டு மாதங்களாக, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பிப்ரவரி 24ம் தேதி முதல் நடந்து வரும் இந்த போரில், ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையே, நாட்டின் கிழக்குப் பகுதிகளில் … Read more