மண் காக்க விலங்காக மாறுங்கள் : நடிகை வேண்டுகோள்

சென்னை : உலக பூமி தினத்தை முன்னிட்டு, 'நாம் விலங்குகளை போல நடந்து கொள்ள வேண்டும்' என, நடிகை அதா சர்மா கூறியுள்ளார். உலக பூமி தினமான நேற்று, 'ஈஷா' யோக மையத்தின், 'மண் காப்போம்' அமைப்பு சார்பில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஈஷா அமைப்பை சேர்ந்தவர்களுடன், நடன கலைஞர் கலா, நடிகர் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகை அதா சர்மா அறிக்கையில், 'காடுகளில் … Read more

பயணியர் வாகனங்களின் விலையை 1.1 சதவீதம் உயர்த்தியது டாடா நிறுவனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பயணியர் வாகனங்களின் விலையை 1..1 சதவீதம் டாடார் மோட்டா்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை் உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வாகனத் தயாரிப்புக்கான மொத்த செலவு அதிகரித்துள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்தது. இதனால் அந்நிறுவனம் கார், வேன், பேருந்து உள்ளிட்ட பயணியர் வாகனங்களின் விலையை சராசரியாக 1.1 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த விலைய உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் … Read more

விற்பனைக்கு வரும் பிரேம் நசீரின் பூர்வீக வீடு

மலையாள சினிமாவின் முக்கியமான ஆளுமையாக இருந்தவர் பிரேம் நசீர். 600 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர். பிரேம் நசீரின் சொந்த ஊர் திருவனந்தபுரம் அருகே உள்ள சிராயின்கீழ் புளிமூடு ஆகும். சினிமாவில் பெரிய இடத்துக்கு வந்த பிறகு இந்த ஊரில் பிரேம் நசீர் சொந்த வீடு கட்டி, அதற்கு லைலா காட்டேஜ் என்று பெயர் சூட்டி, அங்கு 30 ஆண்டுகள் வரை தன் குடும்பத்தினருடன் வாழ்ந்தார். பின்னர் இந்த வீட்டை அவரது மகள் ரீத்தாவுக்கு கொடுத்தார். தற்போது ரீத்தா … Read more

யாருக்கு 'அட்வைஸ்' சொல்கிறார் சமந்தா

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விமர்சிக்கப்படுபவர் சமந்தா. அதற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கை முக்கிய காரணமாக அமைந்துள்ளது. நாகசைதன்யாவைப் பிரிந்த பிறகு திடீர் திடீரென அவரை விமர்சிக்க ஒரு கூட்டம் கிளம்பி விடுகிறது. அவர்கள் நாகசைதன்யாவை எந்த விதத்திலும் விமர்சிப்பதில்லை. இந்நிலையில் நேற்று மாலை திடீரென தத்துவார்த்தமாக ஒரு பதிவிட்டிருந்தார் சமந்தா. அதில், “என் மவுனத்தில் அறியாமைக்காக எப்போதும் தவறிழைக்காதே, என் அமைதி ஏற்றுக் கொள்வதற்கு, என் கருணை பலவீனத்திற்கு,” என்று குறிப்பிட்டிருந்தார். அடுத்து, “கருணைக்கு காலாவதி தேதி … Read more

நாடு முழுவதும் 2,000 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் திரைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள 2,000 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் திரைகளை அமைக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இரண்டாயிரம் ரயில் நிலையங்களில் 65,000 டிஜிட்டல் திரைகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில்களின் நேரம் உள்ளிட்ட ரயில் சேவை விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் திரைகள் ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம், நடைமேடைகள் மற்றும் … Read more

பாலிவுட்டில் மாஸ் காட்டப்போகும் ராதிகா

ராதிகாவுக்கு பாலிவுட் படங்கள் புதிதில்லை. 1979ம் ஆண்டே ஹம்ரே தும்ரே படத்தின் மூலம் பாலிவுட்டிற்குள் நுழைந்தவர் அவர். அதன் பிறகு அப்னே பயரே, ஆஜ் ஹா அர்ஜுன், ஹிம்மத்வாலா, லா பாதேஷ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மெர்ஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக … Read more