நடுரோட்டில் கிளாமர் உடையில் அர்ச்சனாவின் போட்டோஷூட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீஜே அர்ச்சனா. பரீனாவுக்கு அடுத்தப்படியாக இல்லத்தரசிகள் கோபமாக இருப்பது இவர் மேல் தான். அந்த அளவுக்கு வில்லத்தனமான நடிப்பிற்கு பெயர் வாங்கிவிட்டார். இதை குறிப்பிட்டு சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூட அர்ச்சனாவின் தாயார் தனது மகளை திட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இன்ஸ்டாவில் செம ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து … Read more

வாடிக்கையாளருக்கு ரூ.50,000 இழப்பீடு | Dinamalar

சென்னை : வாடிக்கையாளரை அலட்சியப்படுத்திய ‘பெனிபிட் பண்ட்’ நிறுவனம், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, சூளை, ரங்கையா தெருவைச் சேர்ந்தவர் சுதர்சன், 45. இவர் பார்க் டவுன் பெனிபிட் பண்ட் லிமிடெட் நிறுவனத்தில், 2002ல், 32 ஆயிரம் ரூபாய் ‘டிபாசிட்’ செய்துள்ளார். இதற்கு 18 சதவீதம் வட்டி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தொகைக்கு வட்டி வழங்கப்படவில்லை. அதேபோல், டிபாசிட் தொகையும் திரும்ப வழங்காததால் பிரச்னை ஏற்பட்டது.இது குறித்து, சென்னை மாவட்ட … Read more

அட்ரஸ்: பிரிவினையில் விலாசத்தை தொலைத்த கிராமத்தின் கதை

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் அட்ரஸ். குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை இயக்கிய ராஜமோகன் இயக்கியுள்ளார். அதர்வா முரளி, இசக்கி பரத், புதுமுகம் தியா, ஏ.வெங்கடேஷ், தேவதர்ஷினி, மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து ஆகியோர் .தம்பிராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். படம் குறித்து இயக்குனர் ராஜமோகன் கூறியதாவது: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். ஒவ்வொரு கிராமத்திற்கு ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். நமது நாட்டு … Read more

உக்ரைனில் 9000 பேர் கொன்று புதைப்பு| Dinamalar

ஜாபோர்ஜியா :உக்ரைனின் மரியுபோல் நகரில் அதிக எண்ணிக்கையிலான கல்லறைகள் கட்டப்பட்டுள்ளது செயற்கைக்கோள் படத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. இதில் 9000க்கும் மேற்பட்ட மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தப் போரில் இருதரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே ரஷ்ய படையினர் நாட்டின் கிழக்கு பகுதிகளில் ஏவுகணைகளை வீசி … Read more

ஆதரவற்ற தெருநாய்களுக்கு அடைக்கலம் | Dinamalar

தெருநாய்கள் மீது அன்பு செலுத்தி, எட்டு ஆண்டுகளாக உணவளித்து வருகிறார், அயனாவரத்தை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சித்ரா, 48. அவர் கூறியதாவது: எல்லா உயிர்களுக்கும் பொதுவானது, பசி. 15 ஆண்டுகளுக்கு முன், என் வீட்டில் ‘போமேரியன்’ நாய் வளர்த்தேன். அது, எட்டு ஆண்டுக்கு முன் இறந்தது. அதன் நினைவாக, தெருநாய்களுக்கு சேவை செய்யும் எண்ணம் வந்தது. 2014ல் இருந்து, தொடர்ந்து, எட்டு ஆண்டுகளாக அயனாவரத்தை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறேன். … Read more

கோப்ரா படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பா. விஜய் எழுதிய ஆதிரா என்ற சிங்கிள் பாடலின் … Read more

புடினை சந்திக்கிறார் ஐ.நா. பொதுச்செயலர்| Dinamalar

ஐ.நா: உக்ரைன் போர் முடிவுக்கு வராத நிலையில், ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷ்யா சென்று அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, தீவிர போர் நடைபெற்று வருகிறது. இது இரு தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தை நடந்த போதும் தீர்வு காணப்படவில்லை. இந்த சூழ்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் ன்டோனியோ குட்டரெஸ் வரும் 25-ம் தேதி ரஷ்யா செல்கிறார். அங்கு … Read more

என்.ஆர்.ஐ.,களுக்கு ஆன்லைன் ஓட்டு?| Dinamalar

புதுடில்லி-நம் நாட்டில் நடக்கும் லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில், 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படுகிறது. என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடுகளில் வசிக்கும் 1.26 கோடி இந்தியர்களில் 60 – 65 சதவீதம் பேர், இந்த தேர்தல்களில் ஓட்டளிக்க தகுதி யுடையோராக உள்ளனர். எனினும், இவர்களில், ஒரு லட்சம் பேர் மட்டுமே, பதிவு செய்து ஓட்டுரிமை பெற்றுஉள்ளனர். இவர்கள், தேர்தலின்போது, இந்தியாவுக்கு வந்து, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வேண்டிய நிலை உள்ளது. … Read more

செல்வராகவனின் சாணிக்காயுதம் டீஸர் வெளியானது

ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் சாணிக்காயுதம். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆக்ஷன் திரில்லர் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. குறிப்பாக கீர்த்தி சுரேஷ் அழுத்தமான மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு இப்படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக … Read more

சக பயணியை ரத்தம் வழிய தாக்கிய குத்து சண்டை வீரர் மைக் டைசன்| Dinamalar

சான் பிரான்சிஸ்கோ,-அமெரிக்காவில், தன் அருகில் இருந்த விமான பயணியை, குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், 55, ரத்தம் வழிய சரமாரியாக தாக்கும் ‘வீடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, புளோரிடா செல்லும் விமானத்தில், முன்னாள் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் அவர், தன் இருக்கையின் பின்புறத்தில் இருந்த சக பயணியின் தலையில் சரமாரியாக குத்து விட்டுள்ளார். காயமடைந்த அவரின் தலையில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. இருவரையும் … Read more