300 ஆண்டு கோவில் இடிப்பு காங்., மீது பா.ஜ., குற்றச்சாட்டு| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆல்வார் : ராஜஸ்தானில் 300 ஆண்டு பழமையான சிவன் கோவிலை, ஆக்கிரமிப்பு என காங்., அரசு இடித்ததாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆல்வாரில் 300 ஆண்டு பழமையான சிவன் கோவில், ‘புல்டோசர்’ உதவியுடன் இடிக்கப்படும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இக்கோவிலை இடித்ததாக கூறி, ராஜ்கர் லக் ஷ்மண்கர் தொகுதி காங்., – எம்.எல்.ஏ., ஜோஹ்ரி லால் மீனா … Read more