சக நடிகைகளும் லைக் செய்த ஆலியாவின் 'பாத் டப்' போட்டோஷுட்

'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் தென்னிந்தியத் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளின் ஒருவரான ஆலியா பட். இவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலியின் 'கங்குபாய் கத்தியவாடி' அடுத்த வாரம் பிப்ரவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே சில பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய சமூகவலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடும் ஆலியா, தனது ஹிந்திப் படத்தின் பிரமோஷன் வேலைகளுக்கு மத்தியிலும் 'பாத் டப்'பில் எடுத்த போட்டோ ஷுட் ஒன்று சக … Read more

40 ஆண்டுக்குப் பின் இந்தியாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்: அடுத்த ஆண்டு நடக்கிறது| Dinamalar

பெய்ஜிங்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி)கூட்டம், 40 ஆண்டுகளுக்கு பின்னர் 2023ல் மும்பையில் நடைபெற உள்ளது. முன்பு இந்த கூட்டம் 1983ல் டில்லியில் நடந்தது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் 101 உறுப்பினர்கள் ஓட்டுப்போடும் உரிமை பெற்றுள்ளன. 45 நாடுகள் கவுரவ உறுப்பினர்களாக உள்ளன. ஒரு நாடு ஓட்டளிக்கும் உரிமை இல்லாமல் கவுரவ உறுப்பினராக உள்ளது. சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மூத்த பிரதிநிதிகள், ஐஓசி கூட்டத்தில் பங்கேற்பது வழக்கம். ஆண்டுதோறும் இந்த கூட்டம் நடப்பது … Read more

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள்: பிரதமர் புகழாரம்| Dinamalar

புதுடில்லி: தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் தமிழில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். தமிழ் கலாசாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர். இளைய சமுதாயத்தினர் அவரது ஒப்பிலா படைப்புகளை … Read more

கோடியில் ஒருவன் படத்தை பாரட்டிய பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ்

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் T . D ராஜா தயரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய கோடியில் ஒருவன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியானது. அரசியல் கருத்துக்கள் நிறைந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கோடியில் ஒருவன் திரைப்படத்தை பார்த்து பாராட்டிள்ளார். அவர் கூறியதாவது : “ஒரு படம் பார்த்து முடிக்க 2 அல்லது 3 நாட்களாகி விடும். … Read more

குரங்குகள் சேட்டை: 34 கேமராக்கள் நாசம்| Dinamalar

பிலிபிட்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நான்காம் கட்ட தேர்தல் வரும், 23ல் நடக்கிறது. இதில், பிலிபிட் உள்ளிட்ட சில மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இந்நிலையில், பிலிபிட் நகரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த 34 கண்காணிப்பு கேமராக்கள் சேதம் அடைந்திருந்தன. இதைப்பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நாசவேலையை, அரசியல் கட்சியினர் யாரேனும் செய்திருப்பர் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், குரங்குகளின் சேட்டை என்பது விசாரணையில் தெரியவந்தது. … Read more

40 வருடங்களை நிறைவு செய்யும் 'மூன்றாம் பிறை'

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், பாலுமகேந்திரா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்து 1982ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வெளிவந்த படம் 'மூன்றாம் பிறை'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான டாப் 10 படங்களில் இந்தப் படமும் உண்டு என்பதை அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள். 30வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது … Read more