ஊழல், பயங்கரவாதத்தை ஒழிக்க ராமரின் சித்தாந்தங்கள் உதவும்: ஜனாதிபதி முர்மு தசரா விழாவில் பேச்சு| Ramas ideologies will help eradicate corruption and terrorism

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஊழல், பயங்கரவாதம் ஆகிய தீய சக்திகளை ஒழிக்க ராமரின் சித்தாதங்கள் நமக்கு உதவும் என தசரா விழாவில் ஜனாதிபதி பேசினார். நவராத்திரியையொட்டி தர்மிக் லீலா கமிட்டி ஏற்பாடு செய்திருந்த தசரா விழா டில்லி செங்கோட்டையில் நடந்தது. இதில் பங்கேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியது, ஊழல், பயங்கரவாதம் இன்றும் நாட்டிற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. இவற்றை எதிர்க்கொண்டு வருகிறோம். இத்தீய சக்திகளை ஒழித்துக்கட்ட ராமரின் சித்தாந்தங்கள் நமக்கு உதவும் … Read more

பேபி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

தெலுங்கில் சில மாதங்களுக்கு முன்பு சாய் ராஜேஷ் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதான்யா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் 'பேபி'. இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதலை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் பல எதிர்மறை விமர்சனங்களை சந்திதாலும் வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 90 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இப்படம் தெலுங்கு மொழியில் மட்டும் தான் வெளியானது வேறு எந்த மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடவில்லை. இந்த நிலையில் இப்போது இந்த படத்தின் தமிழில் ரீமேக் … Read more

காணாமல் போன சீன ராணுவ அமைச்சர் டிஸ்மிஸ்| Missing Chinese Defense Minister Dismissed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: காணாமல் போன சீன ராணுவ அமைச்சர் லீ- ஷாங்- பு பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கம்யூனிச ஆட்சி நடந்து வருகிறது. ஜி ஜின்பிங் அதிபராக உள்ளார். கடந்த ஜூலை மாதம் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த குயின் கேங் திடீரென மாயமானார். இதையடுத்து அந்நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டார். பின்னர் குயின் கேங் பதவி நீக்கம் … Read more

குழந்தையை கொன்ற வழக்கில் பெண்ணை விடுவித்தது நீதிமன்றம்| The court acquitted the woman in the case of killing the child

புதுடில்லி, தவறான உறவில் பிறந்த குழந்தையை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், சத்தீஸ்கரை சேர்ந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சத்தீஸ்கரில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு, தவறான உறவில் பிறந்த குழந்தையை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதித்து, விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை உயர் நீதிமன்றம், 2010ல் உறுதி செய்தது. தண்டனை இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் அபய் ஓகா, சஞ்சய் … Read more

ஹீரோக்களை வளர்க்க வேண்டாம், மகன்களை வளருங்கள் : சத்ய ப்ரியா

சினிமா மற்றும் சின்னத்திரையில் மூத்த நடிகையாக வலம் வருகிறார் சத்ய ப்ரியா. தற்போது எதிர்நீச்சல் தொடரில் விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் கோபமான மாமியாராக மிரட்டி வருகிறார். ஆனால், நிஜத்தில் சத்ய ப்ரியா பாசமான மாமியார் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது மருமகள் அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்தவர். தனது மருமகளுக்கு மாமியாராக இல்லாமல் தாயாக இருந்துவரும் சத்ய ப்ரியா அண்மையில் தனது மகன், மருமகளுடன் பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மகனுடன் பிரான்ஸுக்கு சுற்றுலா சென்றுள்ள சத்ய … Read more

பயங்கரவாதம் பொது எதிரி: இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் பிரான்ஸ் பிரதமர் பேச்சு| Terrorism is a common enemy: French PMs speech after meeting Israeli PM

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெல் அவிவ்: இஸ்ரேல்- பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்த பின் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே 18வது நாளாக போர் நீடித்து வருகிறது. காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், அமெரிக்க அதிபர் … Read more

மத்திய போலீஸ் படைகளில் இந்திய இன நாய்களுக்கு பயிற்சி| Training of Indian Breed Dogs in Central Police Forces

புதுடில்லி, மத்திய ஆயுத போலீஸ் படைகளில், போதை பொருள் மற்றும் வெடிபொருட்களை கண்டுபிடிக்கும் பணியில், இந்திய இன நாய்களும் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, சசாஸ்திர சீமா பால், தேசிய பாதுகாப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவை மத்திய ஆயுத போலீஸ் படையில் இடம் பெற்று உள்ளன. இந்த படை பிரிவுகளில் 4,000த்துக்கும் அதிகமான நாய்கள் பாதுகாப்பு … Read more

வசந்தபாலனுடன் ஆர்ஜே நெலு : கிருஷ்ணா கதாபாத்திரமும் காணமால் போகுமா?

சின்னத்திரை ரசிகர்ளின் மிகவும் பேவரைட் சீரியலான எதிர்நீச்சல் தொடர் அதில் நடிக்கும் எதார்த்தமான கதாபாத்திரங்களுக்காகவே அதிகம் விரும்பப்படுகிறது. அதிலும் குணசேகரன் கதாபாத்திரத்தை ரசிக்காதே ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடிகர் மாரிமுத்து அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். ஆனால், அவரது திடீர் மரணம் காரணமாக எதிர்நீச்சல் தொடரின் கதையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்தாலும் சீரியல் பழைய வேகத்திற்கு வரவில்லை. குணசேகரன் கதாபாத்திரமும் அடிக்கடி காணமால் போய்விடுகிறது. இதற்கிடையில் … Read more

பேரணியில் ஜிகாத்க்கு ஆதரவாக கோஷம்: ‛பொறுத்துக் கொள்ள முடியாது என பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை| Wont Tolerate…: Rishi Sunak On Jihad Chants At UKs Pro-Palestine Rallies

லண்டன்: பிரிட்டனில் பல நகரங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி நடந்தது. இதில், கலந்து கொண்டவர்கள் ‛ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், ‛ ‛ஜிகாத்’க்கு அழைப்பு விடுப்பது என்பது யூதர்களுக்கு மட்டும் அச்சுறுத்தல் அல்ல. பிரிட்டனின் ஜனநாயக மாண்புகளுக்கும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது’, எனக்கூறியுள்ளார். இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டனின் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் பேரணி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து … Read more