விண்வெளி திட்ட பொருட்களை உள்நாட்டில் உருவாக்க ஒப்பந்தம்
திருவனந்தபுரம், விண்வெளி திட்டங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து உலோகப் பொருட்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின், தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: விண்வெளி துறையில், இந்தியா முன்னோடியாக விளங்கி வருகிறது. இந்தத் துறையில் மேலும் வளர்ச்சிகளை அடைவதற்கான முயற்சிகள் … Read more