ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர்

அறிமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‛கா'. இதில் ஆண்ட்ரியா வன உயிர் புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆண்ட்ரியா பேசியதாவது: படத்தின் இயக்குனர் நாஞ்சிலுக்கு எனது பாராட்டுக்கள். உயிரை கொடுத்து எடுத்திருக்கிறார். இத்திரைப்படம் குழந்தை மாதிரி. தயாரிப்பாளர் என்ற அப்பாவும், இயக்குநர் என்ற அம்மாவும் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால் இந்தக் குழந்தையை வளர்த்திருக்க முடியாது. சில இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு சில நடிகைகளை முதலில் தேர்வு செய்வார்கள். பிறகு … Read more

Rs 2.93 crore seized from the car that went to Hupally | ஹூப்பள்ளி சென்ற காரில் ரூ.2.93 கோடி பறிமுதல்

விஜயபுரா : ஹைதராபாத்தில் இருந்து, ஹூப்பள்ளி நோக்கிச் சென்ற காரில், ஆவணங்களின்றி வைத்திருந்த 2.93 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, இம்மாதம் 16ம் தேதி முதல் கர்நாடகா உட்பட நாடு முழுதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காக, அண்டை மாநிலங்களின் எல்லைகளிலும், மாவட்ட எல்லைகளிலும் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு ஹைதராபாத்தில் இருந்து, ஹூப்பள்ளி நோக்கி, ஒரு டொயோட்டோ கார் வேகமாக … Read more

பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி!

இயக்குனர் சுந்தர்.சி கடந்த பல வருடங்களாக தமிழில் உள்ளத்தை அள்ளித்தா,அருணாச்சலம், வின்னர், அரண்மனை 1,2 ,3 என குடும்பங்கள் கொண்டாடும் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். தற்போது 'அரண்மனை 4' படத்தை இயக்கியுள்ளார். விரைவில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் இப்படத்திற்கு பிறகு ஹிந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் சுந்தர்.சி. அந்த தகவலின் படி, சுந்தர்.சியை அழைத்து ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் கதை ஒன்று கேட்டுள்ளார். அவருக்கு கதை பிடித்து போனதால் சுந்தர்.சியை திரைக்கதை உருவாக்குமாறு கூறியுள்ளாராம். மேலும், … Read more

‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் – ஷாலினி தம்பதி

நடிகர் அஜித்தின் 25வது படமான ‛அமர்களம்' படத்தில் நாயகியாக நடித்தார் ஷாலினி. படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர், ஷாலினி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். ஷாலினிக்கு கடந்த 2008ம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‛அனோஷ்கா' என பெயரிட்டனர். இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து அஜித் – ஷாலினி ஜோடிக்கு ‛ஆத்விக்' என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தற்போது அஜித்- … Read more

Money defeats father: Madhu Bangarappa | பணத்தால் தந்தை தோற்கடிப்பு: மது பங்காரப்பா

உடுப்பி: ”பண பலத்தால் எனது தந்தை பங்காரப்பாவை, பா.ஜ., – எம்.பி., தோற்கடித்தார்,” என, அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார். பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, பைந்துாரில் நேற்று அளித்த பேட்டி: காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை, பா.ஜ., மாற்றுகிறது. ‘அந்த திட்டங்களுக்கு புதிய பெயர் சூட்டி, நாங்கள் தான் செய்தோம்’ என, பாஜ., தலைவர்கள் பொய் பேசுகின்றனர். ஷிவமொகா பா.ஜ., – எம்.பி., ராகவேந்திரா தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. கடந்த 2009 லோக்சபா … Read more

ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்!

மலையாள நடிகர் பஹத் பாசில் மலையாள மொழி படங்களில் கதாநாயகனாக நடிப்பதுடன், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலி மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா தனது ஆர்கா மீடியாஸ் நிறுவனத்தின் மூலம் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கிறார். முதல் படமாக அறிமுக இயக்குனர் ஷாசாங் எல்டி இயக்கத்தில் 'டோன்ட் டிரபுள் தி டிரபுள்' என்கிற படத்தில் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கு, … Read more

The court directed Ramdev to appear in person who did not answer the question | கேள்விக்கு பதிலளிக்காத ராம்தேவ் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

புதுடில்லி, தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்க தவறிய, ‘பதஞ்சலி’ நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ராம்தேவ் நேரில் ஆஜராகும்படி, ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. பிரபல யோகா குரு ராம்தேவின், ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என, அந்நிறுவனம் … Read more

அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி

கமல்ஹாசன் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2006ல் வெளியான படம் ‛வேட்டையாடு விளையாடு'. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கமலினி முகர்ஜி, ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். கமலின் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் கமலினி முகர்ஜிக்கு அதுதான் முதல் தமிழ்படம். அதற்கு முன்பு ஹிந்தியில் நடித்திருந்தார். அப்படத்தில் கமல் – கமலினி முகர்ஜி ஜோடியின் கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்ட நிலையில், அடுத்து நீண்ட நாட்களாக தமிழில் படம் நடிக்காமல் இருந்தார். கடைசியாக தமிழில் ‛இறைவி' படத்தில் நடித்திருந்தார். அதன்பின் … Read more

BJP arrested for trying to attack Hanuman Chalisa singer | ஹனுமன் சாலிசா பாடியவர் மீது தாக்குதல் பேரணி செல்ல முயன்ற பா.ஜ.,வினர் கைது

பெங்களூரு : பெங்களூரில் ஹனுமன் சாலிசா கேட்ட வாலிபரை, இளைஞர்கள் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து, நேற்று தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற ஹிந்து அமைப்பினர், பா.ஜ., தலைவர்களை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு நகரத்பேட்டில், மொபைல் போன் கடை வைத்திருப்பவர் முகேஷ். கடந்த 17ம் தேதி, தனது கடையில், ‘ஹனுமன் சாலிசா’ பாடல் கேட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் கும்பல், தொழுகையின் போது எதற்காக, ஹனுமன் சாலிசா பாடல் போட்டாய் … Read more